'மஹத் போனதால' நம்ம கூட யாரும் பேச மாட்டேங்கிறாங்க

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 27, 2018 01:22 PM
Biggboss 2 Tamil: August 27th Promo Video 3

மஹத் வீட்டைவிட்டு வெளியேறிய பின் யாஷிகா-ஐஸ்வர்யா இருவரும் தனித்து இருக்கிறார்கள். இதுகுறித்து யாஷிகா, மஹத் வெளில போனதுக்கு அப்புறம் யாரும் நம்ம கூட பேச மாட்றாங்க.

 

உன்னோட டீம்ல நீயும், என்னோட டீம்ல நானும் பெஸ்ட் போட்டியாளர் விருதை வாங்கணும், என ஐஸ்வர்யாவிடம் ஆலோசனை செய்கிறார். மறுபுறம் பிற போட்டியாளர்கள் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பதற்கு ஏற்ப ஆடிப்பாடி கொண்டாடுகின்றனர்.

 

இதனால் வரும் நாட்களில் யாஷிகா-ஐஸ்வர்யா இருவரும், தனித்து இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.