
மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் உடலில் தேசியக்கொடியை போர்த்தியது தவறு, என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற பேரணியில் பேசிய ராஜ் தாக்கரே, "நீரவ் மோடியை பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ஸ்ரீ தேவியின் மரணம் எல்லாவற்றையும் மாற்றியது.
பத்மஸ்ரீ விருது பெற்றார் என்ற காரணத்திற்காக ஸ்ரீதேவியின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தியதாகக் கூறுகிறார்கள். இது மகாராஷ்டிரா அரசாங்கம் செய்த பெரிய தவறு", என்று தெரிவித்தார்.
BY SATHEESH | MAR 19, 2018 2:00 PM #SRIDEVI #RAJTHACKERAY #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories