
நடைமுறை பரிசோதனைகள் காரணமாக, நடிகை ஸ்ரீதேவியின் உடலை துபாயிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் தாமதம் நிலவிவந்தது.
இந்த நிலையில், ஸ்ரீதேவியின் உடலை இந்தியா எடுத்து வருவதற்கு துபாய் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
காவல்துறை அனுமதியைத் தொடர்ந்து, ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு இன்று இரவுக்குள் இந்தியா அனுப்பப்படும் என, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்றிரவு தனி விமானத்தில், ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு எடுத்து வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BY MANJULA | FEB 27, 2018 3:37 PM #SRIDEVI #SRIDEVIDEATH #MUMBAI #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #மும்பை #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories