All
Looks like you've blocked notifications!

ரூ.350 மதிப்பிலான நாணயம் வெளியிடவுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

ஸ்ரீ குரு கோபிந்த் சிங் ஜி-யின் 350-வது பிறந்தநாளையொட்டி வெளியிடப்படும் இந்த நாணயம், 34.65 கிராம் முதல் 35.35 கிராம் வரையிலான எடை உடையதாக இருக்கும் என கூறப்படுகிறது.

 

அசோகா தூண் சின்னம் மற்றும் 'சத்திய மேவ ஜெயதே' என்னும் வாசகங்களுடன் வெளிவரும் இந்த நாணயம், குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY SATHEESH | MAR 27, 2018 1:04 PM #RS.350COIN #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People