All
Looks like you've blocked notifications!

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், இன்று தனது நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்தித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில், மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் நம் பணியை கவனிப்போம் என்றும், தன் ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத்தர தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

 

மேலும் அரசியலுக்கு கட்டமைப்பு மிக முக்கியம் என்றும், தான் கட்ட உள்ள 32 மாடி கட்டடத்திற்கு அடித்தளம் மிக வலிமையாக அமைக்க உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

 

குடும்பம் சரியாக செயல்பட குடும்பத்தலைவன் சரியாக இயங்க வேண்டும் என்றும், தான் தலைவனாக சரியாக செயல்படுவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

BY SATHEESH | FEB 23, 2018 12:40 PM #RAJINIKANTH #POLITICALENTRY #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People