All
Looks like you've blocked notifications!

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நான்கு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்திடவே நான்கு மாநில அரசுகளுக்கும், மார்ச் 9-ம் தேதி வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

BY MANJULA | MAR 5, 2018 3:54 PM #CAUVERY #CAUVERYMANAGEMENTBOARD #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People