மே 14 முதல் ஞாயிறுதோறும் பெட்ரோல் பங்குகள் செயல்படாது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 14 முதல் ஞாயிறுதோறும் பெட்ரோல் பங்குகள் செயல்படாது என பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மத்தியஅரசு கேட்டுக்கொண்டதின் பெரில் பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் இந்த முடிவை மே 14 முதல் அமல் படுத்த உள்ளது. கர்நாடக, கேரள மற்றும் ஆந்திராவிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

By |

OTHER NEWS SHOTS

Read More News Stories