போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது: ஸ்டாலின்

விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் பேட்டி. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தல். இந்த கோரிக்கைககளை தவறும் பட்சத்தில் மீண்டும் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் பேசி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என  ஸ்டாலின் தெரிவித்தார்.

By |

OTHER NEWS SHOTS

Read More News Stories