முதல்வர் பூத் ஏஜெண்டாக பணிபுரிகிறார்: சீமான்

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு அளித்த சீமான் பாஜகவின் எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தேசத்துரோகிகளுக்கு யாரை கண்டாலும் தேசத்துரோகிகளாகத்தான் தெரியும் என்று குறிப்பிட்டார். முன்னதாக எச்.ராஜா பத்திரிகையாளர் ஒருவரை தேசத்துரோகி என குறிப்பிட்டிருந்தார்.  மேலும் சீமான், தமிழக முதலமைச்சர் பழனிசாமியை ஆர்.கே. நகர் தொகுதியில் "பூத் ஏஜெண்டாக" நின்று பணிபுரிகிறார் என்று குற்றம் சாட்டினார்.

By |

OTHER NEWS SHOTS

Go back to News Shots